தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 September 2024

தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து பேருந்தில் கடத்தி வரப்பட்ட 11கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி - முனைவர்வே. இரா. காத்தவராயன் அறிக்கை.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்த டாக்டர் இராதா கிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில மகளிர் அணி செயலாளர்.

பொன்னேரியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளரிடம் பணப்பயன் பெற 3000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது அலுவலக ஊழியர் கைது.

Sunday, 22 September 2024

ஆந்திராவுக்கு மின்சார ரெயிலில் கடத்த இருந்த 1413 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.

56 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் வழங்கினர்.

பிரியாணி, சிக்கன் லாலிபாப், சாப்பிட்ட 10 க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, நகர மன்ற தலைவர் நேரில் ஆய்வு.

பஞ்செட்டி வேலம்மாள் தொழில்நுட்ப கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

Tuesday, 17 September 2024

குடிநீர் பாட்டிலில் ரப்பர் பேண்ட் இருந்ததால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் 25 ஆண்டு காலம் பணி செய்த 43 ஆசிரியர்களுக்கு விருதுகள்.

Post Top Ad