JSW நிறுவனம் மற்றும் இந்தியா விஷன் இன்ஸ்டிட்யூட் சார்பில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 21 September 2024

JSW நிறுவனம் மற்றும் இந்தியா விஷன் இன்ஸ்டிட்யூட் சார்பில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


சென்னை, திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளி மற்றும் கிராமங்களில் இலவச கண் பரிசோதனை JSW நிறுவனம் மற்றும் இந்தியா விஷன் இன்ஸ்டிட்யூட்  இணைந்து  கண் பரிசோதனை மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும்  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் திருவொற்றியூர், காலடிப்பேட்டை, புது வண்ணார்பேட்டை, எண்ணூர், அன்னை சிவகாமி நகர், காட்டுப்பள்ளி, தண்டையார்பேட்டை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் 4069 மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு குறைபாடு உள்ள 329 மாணவர்களுக்கு JSW நிறுவனத்தின் முதன்மை மற்றும் மனித வள மேலாளர் RM பழனிசாமி, மேலாளர் தமிழ் இனிய குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கண் கண்ணாடிகளை இலவசமாக வழங்கினார். இதில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad