திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சூர்யா நகர் திருமதி கங்காதேவி பஜ்ரங்லால் சோக்ணி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ரக்க்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் ரக்க்ஷா பந்தன் தின கொண்டாட்ட விழா பள்ளியின் தாளாளர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காவல் குடும்ப நல கூட்டமைப்பு தலைமை நிர்வாகி சங்கர் ராஜா கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றி மாணவர்களிடையே சகோதரத்துவத்தை குறித்து விளக்கினார் விழாவில் பள்ளி முதல்வர் கலைவாணி தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Monday 19 August 2024
Home
மீஞ்சூர்
திருமதி கங்காதேவி பஜ்ரங்லால் சோக்ணி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ரக்க்ஷா பந்தன் தின கொண்டாட்டம்.
திருமதி கங்காதேவி பஜ்ரங்லால் சோக்ணி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ரக்க்ஷா பந்தன் தின கொண்டாட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருவள்ளூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment