திருமதி கங்காதேவி பஜ்ரங்லால் சோக்ணி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ரக்க்ஷா பந்தன் தின கொண்டாட்டம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 19 August 2024

திருமதி கங்காதேவி பஜ்ரங்லால் சோக்ணி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ரக்க்ஷா பந்தன் தின கொண்டாட்டம்.


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சூர்யா நகர் திருமதி கங்காதேவி பஜ்ரங்லால் சோக்ணி  விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ரக்க்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் ரக்க்ஷா பந்தன் தின கொண்டாட்ட விழா பள்ளியின் தாளாளர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காவல் குடும்ப நல கூட்டமைப்பு தலைமை நிர்வாகி  சங்கர் ராஜா கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றி மாணவர்களிடையே சகோதரத்துவத்தை குறித்து விளக்கினார் விழாவில் பள்ளி முதல்வர் கலைவாணி தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad