இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, மாவட்ட தலைவர் செந்தில்குமார் கலந்துகொண்டு அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிஜேபி நிறுவன தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர் பின்னர் ஏழை எளியவர்களுக்கு புடவை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது 100 மரக்கன்றுகள் தாய் பெயரில் பள்ளியில் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் அன்பாலயா சிவகுமார். மாநிலத் துணைத் தலைவர் பட்டியல் அணி மற்றும் மாவட்டத் துணைத் தலைவர்கள் பரமானந்தம் மற்றும் தங்கமணி அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு மாவட்ட செயலாளர்கள். அனு அப்புராஜ் சத்யா நந்தகோபால் ஒன்றிய தலைவர் ஜெயகாந்தன் ஒன்றிய துணைத் தலைவர் புருஷோத்தமன் மற்றும் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் கவிதா ஒன்றிய தலைவி மகளிர் அணி அபிதா மற்றும் ஒன்றிய பொதுச் செயலாளர் சங்கர் ராஜமன்னார் மணிகண்டன் ஒன்றிய பொருளாளர் சிவராஜ் ஒன்றிய செயலாளர் ஆகாஷ் மற்றும் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment