சர்வதேச யோகா தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாபு செயல்முறை விளக்கம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 22 June 2024

சர்வதேச யோகா தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாபு செயல்முறை விளக்கம்.

 

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம்  ஜூன் 21 கடைபிடிக்கப்படுகிறது அந்த வகையில் 100 வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப் படுகிறது அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தட பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்   சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது இதில் தடப் பெரும்பாக்கம்  ஊராட்சி மன்ற தலைவர் பாபு செயல்முறை விளக்கங்களுடன் பள்ளி மாணவர்களுக்கு  யோகாசன பயிற்சி அளித்தார் இதில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment

Post Top Ad