உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் ஜூன் 21 கடைபிடிக்கப்படுகிறது அந்த வகையில் 100 வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப் படுகிறது அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தட பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது இதில் தடப் பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு செயல்முறை விளக்கங்களுடன் பள்ளி மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அளித்தார் இதில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Saturday, 22 June 2024
Home
பொன்னேரி
சர்வதேச யோகா தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாபு செயல்முறை விளக்கம்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாபு செயல்முறை விளக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருவள்ளூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment