பெரியபாளையம் பகுதிக்கான மின் நிறுத்த அறிவிப்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 May 2023

பெரியபாளையம் பகுதிக்கான மின் நிறுத்த அறிவிப்பு.


திருவள்ளூர் கோட்டம் பெரியபாளையம் துணை மின் நிலையம் மாதாந்திர அத்தியாவசியின் சாதனப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 09:05 :2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பெரியபாளையம் மற்றும் பண்டிக்காவனூர், பாலவாக்கம், தண்டலம், கன்னிகைபேர், வெங்கல், சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று காஞ்சி மின் பகிர்மான வட்டம் திருவள்ளூர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


- தமிழக குரல் திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர்.க.கணபதி. 

No comments:

Post a Comment

Post Top Ad