திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவலாங்காடு ஒன்றியத்தில் உள்ள பெரியகளக்காட்டூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளி கட்டிடம் புதியதாக கட்டுவதற்கு பழைய கட்டிடம் இடிக்கப்பட்டதால் தற்காலிகமாக அரசு ஆதிதிராவிடர் மாணவர் தங்கும் விடுதியில் செயல்பட்டு வருகிறது.
பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரதிநிதி கோ.பிரவீன் குமார் தலைமை ஆசிரியர் அருள் முருகன் அவர்களிடம் பள்ளியின் செயல்பாடுகளை கேட்டு அறிந்தேன், அதில் முக்கியமாக இரண்டு ஆசிரியர்கள் ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கு வகுப்பெடுக்க ஆசிரியர் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, ஆகஸ்ட் மாதம் -2022 ஆதிதிராவிடர் நல இயக்குனர் அவர்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க கடிதம் எழுதியும் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியாளர் அளித்ததில் (26-09-2022) சமூக அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர் மனோகரன் அவர்களை நியமனம் செய்யப்பட்டது. இதனால் பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கூடும்.
No comments:
Post a Comment