முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு பசுமை வாசல் ஃபவுண்டேஷன் திண்டுக்கல், தமிழ்நாடு பனைமரம் பாதுகாப்பு இயக்கம் குமரி மாவட்டம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா அறக்கட்டளை சேலம் அக்சஷ்யம் டிரஸ்ட் சேலம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய விழாவில் மாண்புமிகு தமிழக சுற்றுசூழல் அமைச்சர் திரு.சிவ.வீ மெய்யப்பன் அவர்கள் கையொப்பம் இட்டு கவிஞர் R.தரணி அவர்களுக்கு கவிச்சுடர் கலைஞர் விருது அளிக்கப்பட்டது. இவர் அரசு போக்குவரத்து துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் இவர் வித்யா ரத்னா, இலக்கிய செம்மல் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
Post Top Ad
Thursday, 23 June 2022
கவிஞர் R.தரணி அவர்களுக்கு கவிச்சுடர் கலைஞர் விருது.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருவள்ளூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment