திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குத்தம்பாக்கம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சமத்துவபுரம் வீடுகளை பழுதுபார்த்தல் புனரமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட கலெக்டர் திரு .ஆல்பி ஜான் வர்கீஸ் , பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி அவர்களால் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள், இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
Post Top Ad
Sunday, 22 May 2022
சமத்துவபுர வீடுகள் பழுது பார்க்கும் பணி தொடக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருவள்ளூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment