சமத்துவபுர வீடுகள் பழுது பார்க்கும் பணி தொடக்கம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 May 2022

சமத்துவபுர வீடுகள் பழுது பார்க்கும் பணி தொடக்கம்.

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குத்தம்பாக்கம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சமத்துவபுரம் வீடுகளை பழுதுபார்த்தல் புனரமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட கலெக்டர் திரு .ஆல்பி ஜான் வர்கீஸ் , பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி  அவர்களால் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள், இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad