தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது, இதில் ஒரு படியாக திருவள்ளுர் மாவட்டம் கருணாகரச்சேரி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் , மதிப்பிற்குரிய பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post Top Ad
Sunday, 1 May 2022
கருணாகரச்சேரியில் சிறப்பு கிராம சபை கூட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருவள்ளூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment