திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கவும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் மின் ஊழியர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கவும் மீஞ்சூர் டவுன்,மேற்கு பிரிவு அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சி பி எம் பகுதி குழு உறுப்பினர் ரமேஷ் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செயற்குழு விஜயன், சந்தானம்,மாவட்டகுழு கதிர்வேலு மீஞ்சூர் பகுதி ஜெயவேலு உள்ளிட்ட பகுதி குழு கிளைச் செயலாளர்கள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Wednesday, 26 June 2024
தொடர் மின்வெட்டை கண்டித்து மீஞ்சூர் மின்வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருவள்ளூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment