காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி MP அவர்களின் 54ஆவது பிறந்தநாள் தினத்தையொட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கோடு பழவேற்காடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் 54 பனை மரங்கள் நடுவதற்கு நன்கொடை மீஞ்சூர் வடக்கு வட்டார தலைவர் ஜெயசீலன் திருவள்ளூர் காங்கிரஸ் மீனவர் அணி மாவட்ட தலைவர் ஜெயராமன் சார்பில் இயற்கை அரண் சமூகநல கட்டளை பனை பாதுகாப்பு இயக்கத்திற்கு வழங்கப்பட்டது.
Post Top Ad
Monday, 24 June 2024
ராகுல்காந்தியின் 54வது பிறந்த நாள் பனை விதை நடுவதற்கு நன்கொடை
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருவள்ளூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment