குடிசை எரிந்து நாசம்; சட்ட மன்ற உறுப்பினர் நேரில் ஆறுதல். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 May 2022

குடிசை எரிந்து நாசம்; சட்ட மன்ற உறுப்பினர் நேரில் ஆறுதல்.

திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் லால் பகதூர் சாஸ்திரி தெருவில் குடிசை வீடு எரிந்தது இதனை அறிந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரைசந்திரசேகர் அவர்கள் உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு. தீயணைப்பு படையினரை துரிதமாகச் செயல்பட அறிவுறுத்தினார். 

அதன் பின் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் சகோதரி முனியம்மாள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி முதல் கட்டமாக தேவைப்படும் உதவிகள் செய்துகொடுத்தார், தீயை கட்டுப்படுத்திய பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad