ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 April 2022

ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

திருவேற்காடு நகராட்சி உட்பட்ட  15-வார்டு மாதிரவேடு பகுதியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி.சா.மு.நாசர் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் லயன் D.ரமேஷ்,  திருவேற்காடு நகரமன்ற தலைவர் NEK.மூர்த்தி, 15-ஆவது வார்டு உறுப்பினர் திரு.சங்கர், திருவேற்காடு நகராட்சி ஆணையர் ரமேஷ், முன்னாள் நகரமன்ற தலைவர் பிரபு கஜேந்திரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad