
இதனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் 3 லட்ச ரூபாய்க்கு மேல் பொருட்சேதம் முற்றிலும் எரிந்து நாசமானது, இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது, இந்த தீ விபத்து குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இப்பகுதியில் அனுமதியற்ற பல சாலையோர கடைகள் இயங்கி வருவதால் முறையான பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது, இப்பகுதி உள்ள கடைகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கடை நடத்த அனுமதி மற்றும் முறையான ஆவணங்கள் உள்ளதா, எனவும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு, அடிப்படை உள்ளதா என்பது குறித்து, ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment